20 Jun 2021

ஷைத்தான் கனவில் அல்லாஹ்வுடைய உருவத்தில் வர முடியும் என்ற குற்றச்சாட்டிற்கு நமது பதில் !

ஆங்கிலேயர்களின் அடிவருடி, கைப்பாவை, பரேல்விகளின் தலைவன் ,பொய் கூறுவதில் மன்னன் இணைவைப்பின்,
வழிகேடுகளின் பிறப்பிடம் 
ஆலா ஹஜ்ரத் ரிஜாகான் பரேல்வி.
அவனின் சீடர்களும் அவனுக்குத் தப்பாமல் உள்ளார்கள். 

கண்ணியத்திற்கும் மதிப்பிற்குரிய தேவ்பந்த் உலமாக்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை அவதூறுகளை அள்ளி வீசுவதில் சிறிதும் சளைத்தவர்கள் இல்லை. தலைவன் எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழியில்தான் இருப்பார்கள். 

அப்பா தையில் வந்த சீடர்களில் ஒருவன் ஜவ்வாது ரப்பானி. நமது  உம்மத்தே முஹம்மதுயாவில் இவனின் பொய்களை பித்தலாட்டங்களை பலமுறை புட்டுப்புட்டு வைத்துள்ளோம்.மரண அடி கொடுத்துள்ளோம்.பல்வேறு சந்தர்ப்பங்களில் நமது கூரான வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் நழுவிச் சென்றது பிதற்றி சென்றதை பார்த்திருக்க முடியும். மீண்டும் ஜவ்வாது ரப்பானிக்கு புத்தியில் உரைக்கும் மரண அடி. ஒரு குற்றச்சாட்டை சுமத்தும் போது அதுகுறித்து தனது நிலைப்பாடு என்ன என்பதை பார்க்க வேண்டும்? நூல்களை புரட்ட வேண்டும்.

ஏதோ அவசரகதியில், நுனிப்புல் மேய்ந்து கையில் கிடைத்ததை கொண்டு வந்து வாயில் வந்ததை உளறக் கூடாது.

 இனி விஷயத்திற்கு வருவோம் நமது மௌலானா மெளலவி ஹகீமுல் உம்மத் அஷ்ரப் அலி தானவி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் கனவில் அல்லாஹ்வின் உருவில் சைத்தான் வரமுடியும் என்பதாகக் கூறி அல்லாஹ்வை களங்கப்படுத்தி,கேவலப்படுத்தி விட்டார் என்பதாக புலம்பினான். அதுமட்டுமின்றி அன்னாரை சகட்டுமேனிக்கு விமர்சித்தான்.


நாம் இவனின் பாணியில் பதில் சொல்கிறோம் பரேலவிகளின்  ஹகீமுல் உம்மத்   சாரி சைத்தானுல்  உம்மத் அஹமது யார்கான் நயீமி எழுதியிருப்பதை கண்திறந்து பார்க்கட்டும்! 👇👇

உலமாக்கள் எழுதியுள்ளார்கள்: 

சைத்தான் கனவில் அல்லாஹ்வின் உருவத்தில் வரமுடியும். எனினும்,முஸ்தபா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உருவத்தில் வரமுடியாது۔(ஆதாரம்:மிர்ஆதுல் மஜானிஹ் பாகம்: 6 பக்கம்  238)

 இதுமட்டுமின்றி பரேல்விகளின் குருநாதர் ஆலா (الہ) ஹஜ்ரத் ரிஜாகான் ஃபதாவா ரிஜ்விய்யாவில் 29/254 இல்
எழுதி இருப்பதை பார்க்கட்டும்! 
👇👇👇

ஷைத்தான் கனவில் நல்லோர்களின் தோற்றத்தில் வந்து ஏமாற்ற முடியும்.அதுமட்டுமின்றி தன்னைத் தானே அல்லாஹ் என வெளிப்படுத்திக் காட்ட முடியும்.

ஹழ்ரத் ஹகீமுல் உம்மத் அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்கள் கூறியதற்காக கொதித்தெழுந்த ஜவ்வாத் ரப்பானி இப்போது என்ன செய்ய போகிறாய்? அல்லாஹ்வை களங்கப்படுத்தி விட்டார் என்பதாக குதித்தாயே இப்போது என்ன செய்வாய்? ?

பரேல்விகளின் ஷைத்தானுல் உம்மத்தையும், இப்லீஸின் குழந்தை ரிஜாகான் பரேல்வியையும் விமர்சிக்க தயாரா? (இப்லீஸின் குழந்தை என்பது பரேல்விகளின் நிலைப்பாடாகும்)

ஆக,எந்த குற்றச்சாட்டை முரண்பாட்டின்,பொய்களின் மொத்த உருவம் நயவஞ்சகன் ஜவ்வாது ரப்பானி புனிதரின் மீது சுமத்தினானோ அவனின் மீதே  திரும்பியுள்ளது. ஒவ்வொரு முறையும் பரேல்விகள்,நமது பெரியார்கள் மீது காழ்ப்புணர்ச்சியால்,
குரோதத்தால்,அவதூறுகளை பொய்களை அள்ளி வீச
இது குறித்து ஆராய்ந்து பார்த்தால் நமது பெரியோர்களின் மீதுள்ள கண்ணியம் மேன்மை புகழ் உள்ளத்தின் அடியாழத்தில் பதிகிறது.
 அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்...

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live