அஹ்மத் ரிஜாகான் பரேல்வி அவர்கள் அவரின் தந்தை நகி அலி கானின் பத்வாவின் பேரில் பெருமானாரை விமர்சிப்பவர் ஒழுக்கமற்றவர்.எவர் உலமாயே அஹ்லுஸ்ஸுன்னா தேவ்பந்திற்கு எதிராக அபாண்டங்களை அள்ளிவீசுவாரோ அல்லாஹ்,அந்நபரை உலகத்திலேயே இழிவானவராக,கேவலப்படுபவராக ஆக்கிவிடுகிறான்.உலகில் இந்நிலையெனில் மறுமையை குறித்து என்ன சொல்வது?
அஹ்மத் ரிஜாகான் பரேல்வி தந்தையின் பார்வையில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விமர்சிப்பவர் ஒழுக்கமற்றவர் தண்டனை,
எச்சரிக்கைக்கு உரித்தானவர்.
அஹ்மத் ரிஜாகான் பரேல்வி ஒரு வசனத்தின் உர்து தர்ஜுமா செய்கிறார்:
تو انہیں ان کی صورت سے پہچان لے گا
நீங்கள் அவர்களை,அவர்களின் உருவத்தைக் கொண்டு அறிந்துகொள்வீர்கள்.
(தர்ஜுமா கன்ஜுல் ஈமான் சூரா பகரா பாகம்:3 பக்கம்:72)
நகீ அலி கான் அவர்கள் எழுதியுள்ளார் தனது தந்தை அல்லது அரசர் கண்ணியமான நபர் எவராக இருந்தாலும் சரி تو (நீ)என்று அழைத்தால் ஷரீஅத்தின் பார்வையில் விமர்சிப்பவர்,ஒழுக்கமற்றவர்,
கடுமைக்கும்,தண்டனைக்கும் உரியவர் (உசூலுர் ரஷாத் பக்கம்:228)
பெருமானாரை விமர்சிப்பவர் அஹ்மத் ரிஜாகான் பரேல்வி ஈருலகத்தின் தலைவர், அன்பே உருவானவர், காருண்யர் நபிகள் ஸல்லல்லாஹு அவர்களின் பேரில் களங்கத்தை ஏற்படுத்தும் விமர்சனம்
பரேல்விய உலமாக்கள் அஹ்மத் ரிஜாகான் மீது தொடுக்கும் கண்டனங்கள்:
பரேல்விய உலமாக்கள் எழுதியுள்ளார்கள்:
எவர் மதீனாவின் தலைவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சமுதாயத்தின் ஆடு மேய்ப்பாளர் என்று கூறினால் இதனைப் பற்றிய தீர்ப்பு என்ன?
பதில்:
இந்த களங்கம் ஏற்படுத்தும் வார்த்தையை கூறுபவர் தவ்பா செய்ய வேண்டும்.ஈமானை புதுப்பிக்க வேண்டும்.
(குஃப்ரிய்யா கலிமாத் கே பாரே மே ஸுவால் வ ஜவாப் பக்கம் 201)
பரேல்விய பைஜ் அஹ்மத் உவைஸி எழுதியுள்ளார்:
ராயினா என்று சொல்வதை விட்டும் தடுக்க மட்டும் படவில்லை.மாறாக வரும் காலங்களில் இந்த வார்த்தையை மொழிவது காபிர் என்பதாக மட்டும் இல்லை.மாறாக கடுமையான வேதனையில் அகப்படும் அளவிற்கு மிக எச்சரிக்கை சொல்லப்பட்டுள்ளது.
(பே அதப் பே நஸீப் )
அஹ்மத் ஸயீத் காஜிமி எழுதியுள்ளார்:
தெளிவாக விமர்சிக்கும் பொழுது நிய்யத் பார்க்கப்படாது.ராயினா கூறுவது தடுக்கப்பட்ட பிறகு ஏதேனும் ஸஹாபி விமர்சனம் எண்ணமின்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ராயினா என்று கூறினால்
و اسمعوا للكافرين عذاب اليم
தர்ஜுமா:
அவர் சொல்வதை கேளுங்கள்.மேலும் காஃபிர்களுக்குத் துன்பம் தரும் வேதனையும் உண்டு. என்ற குர்ஆன் வசனத்திற்கு ஏற்ப தண்டனைக்கு உரியவராகிவிடுவார்.
இதற்கு ஆதாரம் என்னவெனில் விமர்சன எண்ணமின்றி நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விஷயத்தில் விமர்சன வார்த்தையை கூறுவது குப்ராகும்.(குஸ்தாஹி ரஸுல் கி ஸஜா 48)
இப்பொழுது ரிஜாகான் பரேல்வி கூறுவதை பாருங்கள்!
அவனின் உண்மையான ஆடு மேய்ப்பாளர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
(பதாவா ரிஜ்விய்யா பாகம்:6 பக்கம்:265)
என்ற குர்ஆனின் எச்சரிக்கைக்கு உரியவராகிவிட்டார்.
0 comments:
Post a Comment