Showing posts with label அஃலா ஹஜ்ரத். Show all posts
Showing posts with label அஃலா ஹஜ்ரத். Show all posts

6 Aug 2017

பரேல்விய அறிஞர்களின் பார்வையில் -அஹ்மத் ரிஜாகான் பரேல்வி காபிர், அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விமர்சிப்பவர்.

வாசகர்களே முதலில் பரேல்விய முஃப்திகளில் சிலரின் கண்ணோட்டத்தின் பரேல்விகளின் தலைவர் ரிஜாகான் காபிர் பரேல்வி அறிஞர்களின் பெயர் பட்டியல்.

(1)முஹம்மது மஹ்பூப் அலிகான் காதிரி பரகாதி ரிஜவி லக்னவி

(2)முஹம்மது ஹஷ்மத் அலிகான் காதிரி பரகாதி

(3)பகீர் முஹம்மது அபூதாஹிர் ரிஜவி

(4)ஸய்யித் முர்தஜா ஹுஸைனி ஹைதராபாதி

(5)ஸய்யித் அபூயாஷிம் பஹார் இமாம் போல்கலி அத்தாரி மஸ்ஜித் மும்பை

(6)முஹம்மது தகியுத்தீன் ஜஃபரி

(7)பகீர் ஹுமைதுர் ரஹ்மான் காதிரி ரிஜவி ஹாமிதி பரேல்வி

(8)குலாம் முஸ்தஃபா காதிரி

(9)அபுல் ஹாமித் ஸய்யித் முஹம்மத்

அஹ்மத் ரிஜாகான் பரேல்வி குர்ஆன் வசனத்திற்கு செய்யும் உர்து தர்ஜுமாவும் அதனின் தமிழ் மொழிபெயர்ப்பும்

 و استغفرك لذنبك

பாவங்களுக்கும், முஸ்லிமான ஆண்கள்,பெண்களின் பாவங்களுக்கும் மன்னிப்பு தேடுங்கள் .

(பஜாயிலே துஆ பக்கம்:86)

இதற்கு மாற்றமாக பரேல்விய 55 உலமாக்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பக்கம் பாவத்தை இணைத்து சொல்வது விமர்சனம் என்பதாக தீர்ப்பளித்துள்ளனர்.இது குறித்து தனியானதொரு நூல் வெளியிட்டுள்ளனர்.

(அந்நஜுமுஷ்ஷஹாபிய்யா பக்கம்:70)


பரேல்விய அறிஞர் முனாஜிர் பைஜ் அஹ்மத் உவைஸி அவர்களின் கருத்தின் படி அஹ்மத் ரிஜாகான் பரேல்வி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விமர்சிப்பவர் ஒழுக்க கேடானவர் வழிகேடர்:

பைஜ் அஹ்மத் உவைஸி அவர்கள், அஹ்மத் ரிஜாகானை குறித்து விமர்சன கணைகள் .

(1)ஒழுக்கமற்றவர் 

(2)வெட்கமற்றவர்

(3)பிரயோஜனமற்ற முஃப்தி

(4)நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசத்தைவிட்டும் பாக்கியமிழந்தவர்.

அஹ்மத் ரிஜாகான் தரூத் ஷரீஃப் ஓதுவது குறித்து பின்வருமாறு எழுதியுள்ளார்கள்:
ஜனாபத் நிலையில் நாவால் மெதுவாக குர்ஆன் ஓதுவதாக இருந்தாலும் அனுமதியில்லை.தரூத் ஷரீஃப் ஓதமுடியும்.

(இர்ஃபானே ஷரீஅத் பக்கம்:40)


ஆக அஹ்மத் ரிஜாகான் அவர்களிடத்தில் குளிப்பு கடமையான நிலையில் தரூத் ஷரீப்  ஓதுவது கூடும்.

இது குறித்து பைஜ் அஹ்மத் உவைஸி அவர்களின் கருத்தைப் பாருங்கள்!

   இன்று ஒழுக்ககெட்ட உலமாக்கள் பிறந்துள்ளனர்.தீர்ப்பளித்துள்ளனர்.
ஜனாபத் நிலையிலும் தரூத் ஷரீஃப் ஓதுவது கூடும்.பிறகு அதே பக்கத்தில் எழுதியுள்ளார் எனினும் இன்றைய நேற்றைய பிரயோஜனமற்ற முஃப்தி பத்வா அளித்துள்ளார்.ஜனாபத் நிலையில் தரூத் ஓதுவது அனுமதியாகும்.இந்தளவிற்கு வெட்கமில்லை.தரூத் ஷரீஃப் உடனடியாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்தை அடைந்து உடனடியாக ஏற்கப்படும்.அல்லாஹ்வின் தூதராக உள்ளார்.இப்படிப்பட்ட கேடுகெட்ட முஃப்தி எவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசத்தை இழந்துள்ளார்?


(ஷஹ்த் ஸே மீட்டா நாம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என நூலின் பெயரை மாற்றிக்கொள்ளவும் பக்கம்:139-140)






18 Sept 2016

பரேலவி முப்தி தேவ்பந்த் உலமாகளை பற்றி கொடுத்த பத்வா.

   
பரேலவி முப்தி தேவ்பந்த் உலமாகளை பற்றி கொடுத்த பத்வா.




                                                       بسم الله الرحمن الرحيم.


ஹஜ்ரத் அக்குதஸ் சேக் முப்தி அஹ்லம் பாகிஸ்தான்.மௌலானா மன்ஸுர் அஹமது சாஹிப் பைஜீ முஹ்தமின் முப்தி ஜாமியா பைஜியா ரிஜ்வியா.

கச்பரி ரோடு.
அஹமது பூர் சர்கியா.
வஹாலவல்பூர் (மாவட்டம்).


பத்வா கேட்டவர் :

அப்துல் கனி ரிஜவி பைஜீ மதீனா முனவ்வரா.
போன் : 234353

கேள்வி :

தேவ்பந்த் உலமாகளை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத் என்று கூறுவது சரியா ? தவறா?.

பீர் முஹ்ர் அலி ஷாஹ் அவர்கள் "தேவ்பந்த் உலமாகள் சுன்னத் வல் ஜமாதின் மிகப் பெரிய ஒரு பிரிவினர் " என்றும் , பீர் ஷேர் முஹம்மது ஸர்க்கபூரி (ரஹ்) அவர்கள் தேவ்பந்த் உலமாகளை "நூர் போன்ற பண்பு கொண்டவர்கள் " என்றும் கூறியிருக்கின்றார்கள்.
கஜாவா குலாம் பரீத் (ரஹ்) அவர்கள் தேவ்பந்த் உலமாகளை "அல்லாஹ்வின் இறை நேசர்கள்" என்பதாகவும் கூறியுள்ளார்கள்.

மேலும் அஃலா ஹஜ்ரத் அவர்கள் காபிர் என்றும் ,முஸ்லீம் என்றும் 2 விதமான பத்வாகளை கொடுத்துள்ளார்கள் .

 பதில் : 

தேவ்பந்த் உலமாகள் என்னுடைய தலைவர் சையது பீர் முஹ்ர் அலி ஷா அவர்கள் "தேவ்பந்த் உலமாகள் சுன்னத் வல் ஜமாதின் பெரும் பிரிவினர் என்ற பத்வா! .பீர் சர்க்கபூரி (ரஹ்) அவர்கள் "தேவ்பந்த் உலமாகள் நூர் போன்ற பண்பு கொண்டவர்கள் " என்ற பத்வா! .கவாஜா குலாம் பரீத் (ரஹ்) அவர்கள் "தேவ்பந்த் பெரியார்கள் அல்லாஹ்வின் நேசர்கள் " என்ற பத்வா! .

மௌலான ரஷீத் அஹமது கங்கோஹி ,மௌலானா முஹம்மது காஸிம் நானூத்தவி இவர்கள் இருவரும் பரிபூரணத்துவம் பெற்ற வலீ என்பதாக "மகாபிஸீல் மஜாலிஸ்" என்கிற கிதாபில் இருக்கக்கூடிய பத்வா!.

இந்த பத்வாகள் உண்மையிலேயே இந்த பெரியார்களின் கிதாபில் இருக்கக்கூடியதும் ,சரியாணவையும் ஆகும். மேலும் அஃலா ஹஜ்ரத் (ரஹ்) அவர்கள் தேவ்பந்த் உலமாகளை காபிர் என்று சொன்னது அறியாமையின் அடிப்படையிலாகும். எப்போது தேவ்பந்த் உலமாகள் கிதாபான "அல் முஹன்னத் அலா அல் முபன்னத் " அது அல்லாத பல வேறு கிதாபுகள் அவர்களின் பார்வைக்கு வந்ததோ ! அதன் பிறகு பரேலவி அவர்கள் தங்களுடைய பத்வாகளை வாபஸ் வாங்கிக் கொண்டார்கள். "தமீருல் ஈமான்" ," சுபஹான ஸுபுஹ்" அது அல்லாத பல கிதாபுகளில் இதை தெளிவாக சொல்லியுள்ளாகள்.

"அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் 1000 தடவை சொல்லுகிறேன் தேவ்பந்த் உலமாகள் காபிர்கள் அல்ல"

இதனுடை விளக்கம் என்னவென்றால் மௌலானா ரஷீத் அஹமது கங்கோஹி (ரஹ்) ,மௌலானா கலீல் அஹமது அம்பட்டேவி (ரஹ்), மௌலானா அஸ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்களை முஸ்லீம் என்பதாக நான் அறிந்திருக்கின்றேன். அதே போல் இஸ்மாயில் தெஹ்லவி (ரஹ்) அவர்கள் மீதும் குப்ருடைய பத்வா அல்ல!.

இது தான் அஃலா ஹஜ்ரத்துடைய இறுதி பத்வா ஆகவும் , இறுதி முத்திரையாகவும் இருந்தது. இதை யார் சொன்னார்களென்றால் என்னுடை தலைவரும் நான் சார்ந்திருப்பதான மௌலானா அஹமது ஸஹீது ஸாஹிப் காஷிமி அவர்கள் "அல் ஹக்குல் முபீன்" என்ற கிதாபில் இந்த பத்வாவை கூறியிருக்கின்றார்கள். அதே போல் நம்முடைய பரேலவி உலமாகள் தேவ்பந்த் உலமாகளை காபிர் என்றும் சொல்லவில்லை. எந்த கிதாபுகளிலும் அப்படி இல்லை. தேவ்பந்த் உலமாகள் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் தான்.

ஆதாரம் :

                    
 

makkah live

Sample Text

madina live