Pages

18 Dec 2017

தமிழக மூத்த அரபிகல்லூரிகளின் தப்லீக் ஜமாஅத் தேவ்பந்த் உலமாகளை பற்றிய பத்வாகள்.

          மன்பஉல் அன்வார் அரபிக் கல்லூரி

லால்பேட்டை

அஸ்ஸலாமு அலைக்கும் (வஹ்)

தங்கள் கடிதங்களையும் , செய்திகளையும் அறிந்தோம் நமது கல்லூரியின் முதல்வரும் முப்தியுமான மர்ஹூம் மௌலான மௌலவி அல்லாமா ஜியாவுத்தீன் அஹ்மத் அமானி ஹஜ்ரத் அவர்களால்  26/12/1956 ஆம் ஆண்டில் தப்லீக் ஜமாத் பற்றிய பத்வா வழங்கப்பட்டு அச்சிட பட்டு அதனையே தங்களுக்கு அனுப்பியுள்ளோம். மௌலான இல்யாஸ் (ரஹ்), மௌலான ரஷீத் அஹமது (ரஹ்), மௌலான அஷ்ரப் அலி தானவி (ரஹ்) ,மௌலான கலீல் அஹ்மத் (ரஹ்) ஆகியோர்கள் உலமாகளால் மதிக்கப்படுபவர்கள். இவர்கள் அணைவரும் சுன்னத் வல் ஜமாதை சேர்ந்தவர்களாகும். இவர்கள் சுன்னத் வல் ஜமாத்தின் கொள்கைக்கு ஏற்ப பல கிதாபுகளை எழுதியுள்ளார். என்பது குறிப்பிட தக்கதாகும் .வஸ்ஸலாம்


பாக்கியாதுஸ் ஸாலிஹாத் அரபி கல்லூரி
                                   
                                         786

 விடை:

 வேலூர் 9.5.83 

நன்னமக்குறிய காரியமே .இதில் பங்கு பெறுவதும் , இதற்க்கு ஒத்துழைப்புத் தருவதும் நல்ல அமல்கள் உயர்வதற்க்கு உதவியாக இருக்கிறது.

  இவர்கள் அனைவரும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்த ஹனபி மத்ஹபு உலமாகள் ஆவார்கள்.அவர்களை வஹ்ஹாபிகள் காபிர்கள் என்று கூறுவது சரியல்ல.

மேற்கூறிய உலமாகளை வஹ்ஹாபிகள் என்று சொல்பவர்களிடமே இந்த கேள்விக்கான விளக்கத்தை கேட்டு பெறவும்.

No comments:

Post a Comment