தப்லீக் தஃலீமில் உள்ளது எதுவும் ஜகரிய்யா மௌலானா (ரஹ்) வுடைய சொந்த சரக்கல்ல. மாறாக குர்ஆன் ,ஹதீஸ். இதற்கு முன்னால் வாழ்ந்த மிகப்பெரும் இமாம்களான ஹதீஸ்களை மேதைகளான இமாம் தஹபி (ரஹ்), அபு நுஜம் (ரஹ்), இப்னு அஸாகிர் (ரஹ்), இமாம் கஜ்ஜாலி (ரஹ், நவவி (ரஹ்) யபியீ (ரஹ்) , இமாம் சுயூதி (ரஹ்) என்ற பெரும் மேதைகளால் தங்களுடைய கிதாபுகளில் எழுதிவைக்கப்பட்டவையே இமாம் ஜகரிய்யா (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்.
இமாம்களின் கிதாபும் ,அதன் பக்க எண்களும் கீழே photo copy ல் தரப்பட்டுள்ளது.
இதன் உண்மை என்னவெனில் மேற் சொன்ன இமாம்கள் அணைவரும் நம்பகமாணவர்கள் ,உண்மையானவர் என்பதை எல்லோரும் ஏற்றுள்ளார்கள்!!!
தப்லீகை எதிற்ப்பவர்கள்
பரிசுத்த குர்ஆனை கேலி செய்த இடங்கள்:
கண்ணியமாண ஹதீஸை கேலி செய்யும் இடங்கள் :
ஆன்மீக காலத்து உண்மைகளை அவமதித்து கேலி செய்த இடங்கள் :
விளங்குவதற்க்கு அல்லாஹ் தௌபீஃ செய்தருள்வானாக . آمين
இமாம்களின் கிதாபும் ,அதன் பக்க எண்களும் கீழே photo copy ல் தரப்பட்டுள்ளது.
இதன் உண்மை என்னவெனில் மேற் சொன்ன இமாம்கள் அணைவரும் நம்பகமாணவர்கள் ,உண்மையானவர் என்பதை எல்லோரும் ஏற்றுள்ளார்கள்!!!
தப்லீகை எதிற்ப்பவர்கள்
பரிசுத்த குர்ஆனை கேலி செய்த இடங்கள்:
கண்ணியமாண ஹதீஸை கேலி செய்யும் இடங்கள் :
ஆன்மீக காலத்து உண்மைகளை அவமதித்து கேலி செய்த இடங்கள் :
விளங்குவதற்க்கு அல்லாஹ் தௌபீஃ செய்தருள்வானாக . آمين
0 comments:
Post a Comment