பரேல்விகளின் குற்றச்சாட்டு :
அல்லாஹ் பொய் சொல்லுவான் [பதாவா ரஷீதிய்யா1/20].
பதில் :
பதாவா ரஷீதிய்யா வில் மௌலானா ரஷீத் அஹமது காங்கேஹி ( ரஹ் ) அவர்கள் பொய் சொல்லவில்லை!!
மாறாக பரேலவிகள் தான் பொய் சொல்லுகிறார்கள்!!!
பொய் சொல்லுவது அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதாகும்.
மௌலானா ரஷீத் அஹ்மது கங்கோஹி ரஹ் அவர்கள் அல்லாஹ் பொய் சொல்லமாட்டான் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் !! பதாவா ரஷீதிய்யா 238.
அதே பதாவா ரஷீதிய்யாவில் ...
"அல்லாஹ் பொய் சொல்லுவான் என்று எவன் கூறுவானோ அவன் வழிகெட்ட காபிராவான்.இதை குர்ஆன் ,ஹதீஸும் எதிர்க்கிறது. "[பதாவா ரஷீதிய்யா1 /3]
ல் கூறுகிறார் .
அல்லாஹ் த ஆலா முஸ்லீம்களுக்கு சொர்கதை வாக்களித்துள்ளான் ,காபிர்களுக்கு நரகத்தை வாக்களித்துள்ளான் அல்லாஹ் தன் வாக்கிற்க்கு மாற்றம் செய்வானா?
என்ற மஸ்அலாவிற்க்கு இமாமவர்கள் இவ்வாறு கருத்து பகர்ந்தார்கள்.
அதே பதாவா ரஷீதிய்யாவில் பக்கம் 238ல் .
"அல்லாஹ் பொய் சொல்லமாட்டான். அல்லாஹ் தான் கொடுத்த வாக்கை மாற்றி அமைக்கச் சக்தி பெற்றவன்.ஆனால் அல்லாஹ் தன்னுடை வாக்கை மாற்றவும் இல்லை மாற்றவும் மாட்டான்"[பதாவா ரஷீதிய்யா பக்கம் 238]
இதே கருத்து தான் தப்ஸூர் பைலவியிலும் உள்ளது.
மேலும் இதில் பேசப்படும் விசயம் அல்லாஹ்வின் விசாலத்தண்மையை பற்றியது என்றும் மௌலானா எழுதியுள்ளார்கள்.
இவ்வாறு தான் தேவ்பந்த் அலமாகள் கூறினார்களே தவிர அல்லாஹ் பொய்சொல்லுவான் என்றோ அல்லது பொய் சொன்னான் என்றோ ஒரு போதும் கூறுயது கிடையாது .
அல்லாஹ் பொய் சொல்லுவான் [பதாவா ரஷீதிய்யா1/20].
பதில் :
பதாவா ரஷீதிய்யா வில் மௌலானா ரஷீத் அஹமது காங்கேஹி ( ரஹ் ) அவர்கள் பொய் சொல்லவில்லை!!
மாறாக பரேலவிகள் தான் பொய் சொல்லுகிறார்கள்!!!
பொய் சொல்லுவது அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதாகும்.
மௌலானா ரஷீத் அஹ்மது கங்கோஹி ரஹ் அவர்கள் அல்லாஹ் பொய் சொல்லமாட்டான் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் !! பதாவா ரஷீதிய்யா 238.
அதே பதாவா ரஷீதிய்யாவில் ...
"அல்லாஹ் பொய் சொல்லுவான் என்று எவன் கூறுவானோ அவன் வழிகெட்ட காபிராவான்.இதை குர்ஆன் ,ஹதீஸும் எதிர்க்கிறது. "[பதாவா ரஷீதிய்யா1 /3]
ல் கூறுகிறார் .
அல்லாஹ் த ஆலா முஸ்லீம்களுக்கு சொர்கதை வாக்களித்துள்ளான் ,காபிர்களுக்கு நரகத்தை வாக்களித்துள்ளான் அல்லாஹ் தன் வாக்கிற்க்கு மாற்றம் செய்வானா?
என்ற மஸ்அலாவிற்க்கு இமாமவர்கள் இவ்வாறு கருத்து பகர்ந்தார்கள்.
அதே பதாவா ரஷீதிய்யாவில் பக்கம் 238ல் .
"அல்லாஹ் பொய் சொல்லமாட்டான். அல்லாஹ் தான் கொடுத்த வாக்கை மாற்றி அமைக்கச் சக்தி பெற்றவன்.ஆனால் அல்லாஹ் தன்னுடை வாக்கை மாற்றவும் இல்லை மாற்றவும் மாட்டான்"[பதாவா ரஷீதிய்யா பக்கம் 238]
இதே கருத்து தான் தப்ஸூர் பைலவியிலும் உள்ளது.
மேலும் இதில் பேசப்படும் விசயம் அல்லாஹ்வின் விசாலத்தண்மையை பற்றியது என்றும் மௌலானா எழுதியுள்ளார்கள்.
இவ்வாறு தான் தேவ்பந்த் அலமாகள் கூறினார்களே தவிர அல்லாஹ் பொய்சொல்லுவான் என்றோ அல்லது பொய் சொன்னான் என்றோ ஒரு போதும் கூறுயது கிடையாது .
இங்கே போடப்பட்டு இருக்கும் ஆதார கிதாபுகளின் மொழிபெயர்ப்பும் போடப்பட்டு இருந்தால்..., மிகவும் பிரயோஜனமாக இருக்கும்...
ReplyDelete